இந்தியாபுதியவைவெளிநாட்டு செய்திகள்

இலங்கை அரசு அதானி நிறுவனத்திடமிருந்து 20 ஆண்டுகளுக்கு மின்சாரம் வாங்க அனுமதி

எதிர்வரும் 20 ஆண்டுகளுக்கு அதானி கிரீன் எஜர்ஜி நிறுவனத்திடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வது குறித்து இலங்கையின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதோடு,
இந்நடவடிக்கையானது மன்னார் மற்றும் பூநகரி பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு தாக்கல் செய்யப்பட்ட விலைமனுக்கோரலுக்கு கடந்த 7ம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

கருத்து தெரிவிக்க