வெளிநாட்டு செய்திகள்

பாலைவன நிலத்துக்காக கொலை உத்தரவு!

முன்னாள் புலனாய்வு அதிகாரியொருவர்,
மேற்குலக நிறுவனங்களால் நிர்மாணிக்கப்படுகின்ற எதிர்கால பாலைவன நகரத்து நிலத்துக்காக சவுதி அரேபிய அதிகாரிகளுக்கு கொலை செய்ய உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கேணல் ரபிஹ் அலென்ஹி,
கிராமமொன்றிலிருந்து கிராமத்தவர்களை அகற்ற தனக்கு உத்தரவிடப்பட்டதாக கூறியுள்ளார்.அந்தவகையில்,
அகற்றலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தமைக்காக ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க