புதியவைவெளிநாட்டு செய்திகள்

பிரித்தானியாவின் வேல்ஸ் பாடசாலையில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் பெண் ஒருவர் கைது!

பிரித்தானியாவின் வேல்ஸில் உள்ள யுஸ்கோல் டைஃப்ரின் அமான் பாடசாலையில்(Ysgol Dyffryn Aman School)நேற்று(24.04) சுமார் 11:20 மணியளவில் கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இரு ஆசிரியர்களும் ஒரு மாணவரும் கத்திக்குத்து காயங்களுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்

தாக்குதல் நடத்திய மாணவி கொலை முயற்சி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

கருத்து தெரிவிக்க