இலங்கைஉள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை தொடர்பில் பரீட்சை திணைக்களம் அறிவித்தல்!

எதிர்வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை இலக்காகக் கொண்டு இடம்பெறும் மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விதிகளை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கைப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க