இலங்கைஉள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

மே மாதங்களில் மாதாந்தம் 10 கிலோ அரிசி வழங்கப்படும்!!

ஏப்ரல் தொடக்கம் மே மாதங்களில் குறைந்த வருமானம் பெறும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதாந்தம் 10 கிலோ அரிசி வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஊவா பரணகம, அம்பகஸ்டோவ மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் தேசிய நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க