இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள்!!

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை நடைபெற்றது.

பெறுபேறுகள் மீதான மீள் பரிசீலனை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பெறுபேறுகள் ​மே மாதத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது

கருத்து தெரிவிக்க