புதியவைவெளிநாட்டு செய்திகள்

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் உயர்மட்டத்தளபதி கொல்லப்பட்டார்!!

சிரியாவில்,இஸ்ரேலிய விமானப்படை திங்களன்று சிரிய தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரானின் தூதரகத்திற்கு அடுத்த கட்டடத்தின் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் ஈரானிய புரட்சிகர படையின் சிரியா-லெபனான் தலைவரான மொஹமட் ரேசா சஹேதி என்பவர் கொல்லப்பட்டுள்ளதுடன்
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் ஏழு உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

கருத்து தெரிவிக்க