களுத்துறை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக 10 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் 12 மற்றும் 13 வயதுடைய பாடசாலை மாணவர்கள் எனவும்
மாணவர்களுக்கு மயக்கம் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகவும் நாகொட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்து தெரிவிக்க