இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி பலி!!

பொல்கஹவெல – யாங்கல்மோதர பிரதேசத்தில் இருந்து மாஓயாவில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்கள் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நான்கு மாணவர்களின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. ஏனைய மாணவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க