இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை!!

போதைப்பொருள் கடத்தல் மற்றும் 2.42 கிராம் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் (PNB) மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, குறித்த சந்தேகநபர் 2.42 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க