இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

கைவிடப்பட்ட வீடு ஒன்றுக்கு அருகில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!!!

கட்டுநாயக்க வல்பொல பிரதேசத்தில் கைவிடப்பட்ட பாழடைந்த வீடொன்றிற்கு அருகில் நேற்று (29.02) காலை கடியல தெமங்ஹந்திய பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க