இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்ட கெஹலிய ரம்புக்வெல்ல!

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று (29.02) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கருத்து தெரிவிக்க