இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

அதிகாரிகளின் தவறுகளை சுட்டிக்காட்டிய அமைச்சர் “நிமல் சிறிபால டி சில்வா”

கடந்த தினம் ஊழியர்களின் தாமதம் காரணமாக விமானப் பயணிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்கிய விமானங்களின் தாமதம் குறித்து கேட்டறிந்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அதிகாரிகளின் தவறுகளை இன்று (26.02) சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்திருந்தார்.

கருத்து தெரிவிக்க