இலங்கைஉள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

IMF பிரதிநிதிகளுடன் இலங்கை அதிகாரிகள் கலந்துரையாடல்

நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதிய 6 பேர் அடங்கிய IMF பிரதிநிதிகள் குழு, மின்சார சபை , மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு உள்ளிட்டநிறுவனங்களின் இடையிலான உத்தியோகபூர்வ கலந்துரையாடல் இன்று (16) ஆரம்பமாகியுள்ளது.

அண்மையில் ஜனாதிபதியை சந்தித்து, பொருளாதார மறுசீரமைப்பை மேற்கொண்டு இலங்கை குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் அடைந்துள்ளமை தொடர்பில் தமது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

இக்குழுவினர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க