சினிமா

“ச ரி க ம பா” சீசன் 3இன் வின்னர் கில்மிஷாவிற்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்துள்ளார்

இந்தியாவின் தமிழ்நாட்டில் ஜீ தமிழ் நடாத்திய  “ச ரி க ம பா” சீசன் 3 – 2023 ரியாலிட்டி போட்டியில் வெற்றி பெற்ற கில்மிஷா உதயசீலன், தனது குடும்ப உறுப்பினர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்த்திதிருந்தார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 14 வயதான கில்மிஷா, இந்திய ரியாலிட்டி போட்டியில் வெற்றி பெற்ற முதல் இலங்கைப் பெண் என்ற வரலாறு படைத்துள்ளார்.

கில்மிஷாவிற்கு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், அவரது எதிர்கால கல்வி மற்றும் இசை பயனத்திர்ற்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

 

கருத்து தெரிவிக்க