பொன்மொழிகள்

சிந்தனைத் துளிகள்!

  • அவசரமாகத் தவறு செய்வதைவிட , தாமதமாகச் சரியாகச் செய்வது மேல் .
  • அறிவுத் தேவையைவிட, கவனக்குறைவுதான் அதிக கஷ்டத்தை உண்டாக்கிவிடுகிறது .
  • முடியாது என்று நீங்கள் சொல்வதையெல்லாம் யாரோ ஒருவர் எங்கோ செய்துகொண்டிருக்கிறார்.
  • எதையும் செய்து முடிக்கும்வரை, ‘செய்து முடியாது’ என்பதுபோலத்தான் இருக்கும்.
  • நான் சந்திக்கும் ஒவ்வொரு ஏதோ ஒரு வகையில் என்னைவிட உயர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.
  •  உழைப்பின் சக்தியே உலகில் மிகவும் உன்னதமானது. அதை வெற்றிகொள்ளும் ஆற்றல் வேறெந்த சக்திக்கும் கிடையாது .
  • ஆசைப்படுவதை மறந்துவிடு. ஆனால் ஆசைப்படுவதை மறந்துவிடாதே.

கருத்து தெரிவிக்க