உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மலேசிய காவல்துறையினரின் விளக்கத்தில் தமக்கு திருப்தி- அந்த நாட்டின் பிரதமர்

மலேசியாவில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு நிதியுதவி வழங்கினர் என்ற குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பில் காவல்துறையினரின் விளக்கத்தில் தாம் திருப்திக்கொள்வதாக மலேசிய பிரதமர் டுன் மஹ்திர் பின் மொஹமட் தெரிவித்துள்ளார்.

இது கைதுகள் தொடர்பில் காவல்துறையினர் தமது விளக்கத்தை வழங்கியுள்ளனர்.

இந்த விளக்கம் திருப்தியளிப்பதாக இன்று மலேசியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது மஹ்திர் குறி;;ப்பிட்டார்.

விடுதலைப்புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டின்பேரில் கடந்த வாரத்தில் முன்னதாக 7 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

பின்னர் ஐந்துபேர் கைதுசெய்யப்பட்டனர்.

இதன்போது பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

கருத்து தெரிவிக்க