உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

‘நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பதற்றம்’

நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தை அபகரித்து குடிகொண்டிருந்த பௌத்த மதகுரு உயிரிழந்த நிலையில் அவரது உடலை புதைப்பது தொடர்பான பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கி இருந்தது

இந்நிலையில் நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் பெருமளவான பொலிஸார் கொண்டுவரப்பட்டு, கலகம் அடக்கும் பொலிஸார் உட்பட குறித்த வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கின்றது

இந்நிலையில் குறித்த விகாரையின் விகாராதிபதி உடலை ஆலய வளாகத்திற்கு அருகிலேயே புதைப்பதற்காக ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் குறித்த பகுதிகளைை சென்று பார்வையிடுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

கருத்து தெரிவிக்க