உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

‘தாமரை கோபுர திறப்பு விழாவை முன்னிட்டு நினைவு முத்திரை’

எதிர்வரும் திங்கட்கிழமை (16) தாமரை கோபுர திறப்பு விழாவை முன்னிட்டு நினைவு முத்திரை ஒன்றை வெளியிடுவதற்கு அஞ்சல் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

தாமரை கோபுர திறப்பு விழாவுடன் இணைந்து 45 ரூபாய் பெறுமதியான இந்த முத்திரை வெளியிடப்பட்டப்படவுள்ளதாக அஞ்சல் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க