உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வழக்கு விசாரணை பத்தாம் மாதம் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

ஊடகவியலாளர் தவசீலன் அவர்களுக்கு எதிராக முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாம் கடற்படை சிப்பாய் செய்த முறைப்பாட்டுக்கு அமைய ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டு இடம்பெற்று வருகின்ற வழக்கு விசாரணைகளில் இன்றைய தினம் வழக்கு விசாரணைகள் இடம் பெற்றது

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ் லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளில் ஊடகவியலாளர் சார்பாக சட்டத்தரணிகளான கணேஸ்வரன் மற்றும் சுபா விதுரன்  ஆகியோர் முன்னிலை ஆகி இருந்தனர்
இன்றைய வழக்கு விசாரணைகளில் தன்னை தாக்கியதாக முறைப்பாடு செய்த கடற்படைச் சிப்பாய் மன்றில் சமூகமளிக்காத நிலையில் வழக்கு விசாரணைகள் எதிர்வரும் பத்தாம் மாதம் 21ஆம் திகதிக்கு தவணை இடப்பட்டுள்ளது

கருத்து தெரிவிக்க