உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

திருகோணமலையில் இன்று 153 பொலிஸ் தினம் அனுஷ்டிப்பு

திருகோணமலையில் இன்று 153 பொலிஸ் தினம் அனுஷ்டிக்கப்பட்டது

குறித்த நிகழ்வு திருகோணமலை கடற்கரையில் இடம்பெற்றது

கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் திரு.கபில ஜெயசேகர இதில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.

குறித்த நிகழ்வில் கிழக்கு மாவட்டத்திலுள்ள திருகோணமலை,மட்டக்களப்பு,அம்பாறை பிரதேசங்களில் இருந்து வந்த பொலிஸார் கலந்துகொண்டனர்.

கருத்து தெரிவிக்க