உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கரையோரத்தை பாதுகாப்பதற்கென விசேட நடவடிக்கை

கரையோரத்தை பாதுகாப்பதற்கென விசேட நடவடிக்கைகள் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தெற்கு கரையோரத்தை அண்மித்த பகுதிகளில் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

புஸ்ஸ கரையோரம், தெய்வேந்திர கலங்கரை விளக்கை அண்மித்த கரையோரம், ஹம்பாந்தோட்டை கரையோரம் உள்ளிட்ட பிரதாக கடற்கரையோரங்களை சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

நாட்டை சூழவுள்ள கரையோர பகுதிகளில் இயற்கை சூழலை பேணுவதுடன், சுற்றாடலுள்ள உகந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதே இதன் நோக்கமென கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க