பொன்மொழிகள்

இழப்பு! சுவாமி விவேகானந்தர்

  • அதிகமாகப் பேசினால், அமைதியை இழப்பாய்!
  • ஆணவமாகப் பேசினால், அன்பை இழப்பாய்!
  • வேகமாகப் பேசினால், அர்த்தத்தை இழப்பாய்!
  • கோபமாகப் பேசினால், குணத்தை இழப்பாய்!
  • வெட்டியாகப் பேசினால், வேலையை இழப்பாய்!
  • வெகுநேரம் பேசினால், பெயரை இழப்பால்!
  • பெருமையாகப் பேசினால், ஆண்டவனின் அன்பை இழப்பாய்!
  • நேர்மையுடன் நில்லுங்கள், தைரியமாக இருங்கள். சற்றும் பிறழாத நீதிமானாக இருங்கள். தோல்வி கண்ட போதும் துவளாமல் இருங்கள். ஏனென்றால், தோல்விகளைப் பொருட்படுத்தாதீர்கள். தோல்விகள் இயற்கையானவை. வாழ்க்கைக்கு அழகு சேர்ப்பவை.

 

கருத்து தெரிவிக்க