முக்கிய செய்திகள்

பாலங்களை தகர்க்க தீவிரவாதிகள் திட்டம்

இலங்கையில் முக்கிய பாலங்கள் மீது தாக்குதல் நடத்த இஸ்லாமிய தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிகாரிகளை கோடிட்டு ஆங்கில ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் குறித்த தாக்குதல் திட்டம் குறித்து தமக்கு மேலிடத்தில் இருந்து தகவல்கள் தரப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே இஸ்லாமிய தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து படைப்பிரிவிரையும் இணைத்து கூட்டுப்படை தலைமை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க