உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் 14 வீடுகள் முற்றாக சேதம்

பேலியகொட பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் 14 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்து நேற்றிரவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் உயிர்சேதங்கள் எதுவும் இடம்பெறவில்லையென காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

கருத்து தெரிவிக்க