உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

30 வருடங்களில் நான் பார்த்த மரியாதைக்குரியவர் சஜித் பிரேமதாஸ- ஜனாதிபதி

கடந்த 25- 30 வருடங்களில் யாரையும் கொலை செய்யாத, பொது நிதியை கொள்ளையிடாத, ஊழல் இல்லாத ஒருவராகவே தாம் சஜித் பிரேமதாஸவை பார்ப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலநறுவையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார்.

சஜித் திறமைமிக்க, ஆர்வம் உள்ள கடுமையாக பணிபுரியும் ஒரு அமைச்சராவார்.

எனவே அவர் ஒரு மரியாதைக்குரிய அமைச்சர் என்பதை தம்மால் கூறமுடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க