பொன்மொழிகள்

கனவு காணுங்கள்! அப்துல் கலாம்

  • நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு. உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு.
  • ஒருமுறை வந்தால் அது கனவு, இரு முறை வந்தால் அது ஆசை, பலமுறை வந்தால் அது லட்சியம்.
  • காலத்தின் மணற்பரப்பில் உன் காலடிச் சுவடுகளைப் பதிக்க விரும்பினால், உனது கால்களை இழந்து, இழுத்து நடக்காதே.
  • கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே, அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம்.

கருத்து தெரிவிக்க