உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஜனாதிபதி நாடு திரும்பினார்!

கம்போடியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று அதிகாலை நாடுதிரும்பினார்.

தேரவாத பௌத்த மதத்தை உலகம் முழுவதும் பரப்புவதற்கான ஆன்மீக பிரச்சார நடவடிக்கைகளில் இலங்கையும் கம்போடியாவும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர், அங்கு உரையாற்றிய ஜனாதிபதி, தேரவாத பௌத்த மதத்தை உலக முழுவதும் பரப்புவதற்காக இரண்டு நாட்டு தூதரகங்களும் நட்புறவை வலுப்படுத்த வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க