பொன்மொழிகள்

சிந்தனை துளிகள் சில! – கண்ணதாசன்

  • செய்த வினையும், செய்கின்ற தீவினையும் ஓர் எதிரொலியைக் காட்டாமல் மறையமாட்டாது.
  • அனுபவம் என்பது பெரிதாக ஒன்றும் கிடையாது. எல்லாவற்றையும் இழந்த பிறகு எஞ்சி நிற்பதே.
  • குற்றம் புரிந்தவனும் தனக்கு நியாயம் கேட்கிறான். குற்றத்திற்கு ஆட்பட்டவனும் தனக்கு நியாயம் கேட்கிறான். யாருக்கு அதை வழங்குவது என்பதை பணம் முடிவு செய்கிறது.
  • வெற்றிக்காக போராடும்போது வீண்முயற்சி என்றவர்கள் வெற்றி பெற்ற பின் விடாமுயற்சி என்பார்கள்.

கருத்து தெரிவிக்க