உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பாதுகாப்பு அமைச்சர் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம்!

பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தன சிறிது நேரத்திற்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் முன்(பி.எஸ்.சி) முன் சாட்சியங்களை வழங்க ஆரம்பித்துள்ளார்.

அவர் இன்று தெரிவுக்குழுவின் முன் சாட்சியங்களை வழங்கவுள்ள நான்கு அமைச்சர்களில் முதலாவதாக வழங்குகிறார்.

ஏனையோர் முன்னாள் சட்டம் மற்றும்  ஒழுங்கு அமைச்சர்கள் சாகல ரத்நாயக்க மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க