உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

எசல மகா பெரஹரவுக்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி

வரலாற்று சிறப்பு மிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல மகா பெரஹரவுக்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தியவடன நிலமே பிரதீப் நிலக்க தேல தெரிவித்துள்ளார்.

கண்டி எசல மகா பெரஹர உற்சவத்தின் முதலாவது கும்பல் பெரஹர வீதி இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

இதனைக்காண அதிகளவான உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப்பயணிகள் கண்டிநகருக்கு வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க