உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

உயர்தரப்பரீட்சைகள் இன்று ஆரம்பமாகின்றன.

இலங்கையில் கல்விப்பொதுத்தாரதர உயர்தரப்பரீட்சைகள் இன்று ஆரம்பமாகின்றன.

இந்த பரீட்சைகளில் பாடசாலைகள் மற்றும் தனிப்பட்ட பரீட்சாத்திகளாக 337,704 பேர் தோற்றுகின்றனர்.

இந்த பரீட்சைகளின் நிமித்தம் நாடளாவிய ரீதியில் பரீட்சை 2678 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அவற்றுக்கும் அதனை அண்டிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க