வெளிநாட்டு செய்திகள்

அமெரிக்காவின் வர்த்தக நிலையம் ஒன்றில் துப்பாக்கி சூடு !

அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள எல்பேசா நகரில் வர்த்தக  நிலையம் ஒன்றில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இச்சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன் 26 பேர் காயம் அடைந்துள்ளனர்.  இச்சம்பவம் தொடர்பாக பற்றிக் கிரஸ்சியஸ் (21) என்ற நபர் உட்பட 3 பேரை கைது செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது‌.  அவர் இரங்கல் தெரிவித்துள்ளதுடன். சம்பவத்தில் தொடர்புடையோருக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க