உள்நாட்டு செய்திகள்

சஹ்ரானின் சகாக்கள் டிஐடியில் ஒப்படைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரானின் இரண்டு நெருங்கிய நண்பர்கள் பயங்கரவாத புலனாய்வு பிரிவில் (டிஐடி) ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை பிபிலை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

குறித்த இருவரும் ஹம்பாந்தோட்டயில் உள்ள ஒரு பயிற்சி முகாமில் சஹ்ரானுடன் பயிற்சி பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

கருத்து தெரிவிக்க