பொன்மொழிகள்

அமைதியான வாழ்விற்கு வித்திடு! – இராமகிருஷ்ணர்

  • தன்னுள் தன்னை கண்டுவிட்டால் எல்லாம் ஆகிவிட்டது. அதற்காகத்தான் சாதனை. திடமான உறுதி வேண்டும். அப்போதுதான் சாதனைகளில் ஈடுபட முடியும். உறுதியுடன் கூடிய ஈடுபாடு மிக அவசியம்.
  • நான் நினைப்பதுதான் உண்மை; மற்றவர்களுடைய கருத்துக்கள் பொய் என்ற எண்ணத்திற்கு உள்ளத்தில் இடம் கொடுக்காதே.
  • எங்கே போகம் இருக்கிறதோ, அங்கேதான் பிரச்சனைகளும் கவலைகளும். போகங்களைத் துறந்தாலே அமைதி. அதுபோல் பழிவாங்குதல் வீரமன்று. ஆனால் பொறுப்பதே வீரம்.

கருத்து தெரிவிக்க