உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்; 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி பொறியியல் பீடத்தில் மாணவர்கள் மத்தியில் இடம்பெற்ற மோதல் காரணமாக 11 பேர் காயமடைந்தனர்.

இம்மோதலில் காயமடைந்தோர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிரேஷ்ட மாணவர்களுக்கு முதலாமாண்டு மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே மோதலுக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

பல்கலைக்கழக நிருவாகத்தினால் இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கருத்து தெரிவிக்க