உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இன்று தெரிவுக்குழுவின் முன்னிலையில் எம்.ஆர் லதீப்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் இன்றும் ஆரம்பமானது.

தெரிவுக்குழுவின் முன்னிலையில், பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரின் கட்டளை அதிகாரி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர் லதீப் தற்போது வாக்குமூலம் வழங்கி வருகின்றார்.

கருத்து தெரிவிக்க