உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

கோட்டாவுக்கு எதிரான விசாரணைக்கு தடை!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை ஒக்டோபர் 1 ஆம் திகதி வரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள பட மாட்டாது என உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

குறித்த உத்தரவு நீதிபதி அலுவிகார உள்ளிட்ட  நீதிபதிகளினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க