உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

தொடரூந்தில் மோதுண்டு ஒருவர் பலி!

கண்டி-வில்லியம் கொபல்லவ தொடரூந்து குறுக்குவீதியில் தொடரூந்தில் மோதுண்டு ஒருவர் பலியாகியுள்ளார்.

பேராதெனியில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தொடரூந்தில் மோதுண்டே நேற்று மாலை குறித்த நபர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் ஹலவதுர-முருத்தகாமுல்ல பகுதியை சேர்ந்த 59 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க