உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

50 ரூபா வேதனம் 10 நாட்களுக்குள் பெற்றுக்கொடுக்கப்படும் -திகாம்பரம்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 50 ரூபா மேலதிக வேதன கொடுப்பனவு எதிர்வரும் 10 நாட்களுக்குள் நிச்சயமாக பெற்றுக்கொடுக்கப்படும் என மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

எல்ல நிவ்பர்க் தோட்டத்தில் 20 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கரப்பந்தாட்ட மைதானத்தை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க