உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இன்று 8 இரவு அஞ்சல் தொடரூந்துகள் சேவையில் இல்லை

இன்று சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டிருந்த 8 இரவு அஞ்சல் தொடரூந்துகள் வடக்கு தொடரூந்து பாதையில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதன் படி கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசந்துரை, மட்டக்களப்பு, தலை மன்னார் மற்றும் திருகோணமலை வரை செல்லும் இரவு அஞ்சல் தொடரூந்துகள் இன்று இரவு இயங்காது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொல்கஹவெலவிற்கும் பொத்துஹேரவிற்கும் இடையிலான தொடரூந்து கடவையில் தற்போது நடைபெற்று வரும் புனரமைப்பு காரணமாக இந்த சேவை என்று திணைக்களம் விளக்கமளித்தது.

கருத்து தெரிவிக்க