உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

நெல் மூட்டைகளுக்குள் 203 கிலோ கஞ்சா!

மன்னாரிலிருந்து கொழும்புக்கு பாரஊர்தி ஒன்றில் நெல் மூட்டைகளுடன் மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட 203 கிலோ கேரளா கஞ்சாவை பறயனாலங்குளம் காவல்துறையினர் நேற்று மாலை கைப்பற்றினர்.

194 நெல் மூட்டைகளுக்கு  மத்தியில் 5 மூட்டைகளில் மிகவும் சூட்சுமமான முறையில் பொதி செய்யப்பட்டு கஞ்சா கடத்தப்பட்டுள்ளது.

பாரஊர்தி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று அவர் நீதிமன்றில் முற்படுத்தபடவுள்ளார்.

 

கருத்து தெரிவிக்க