உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சீரற்ற வானிலை: அவசர தொடர்பு இலக்கங்கள் அறிவிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவ மொத்தம் 149 பொலிஸ் உயிர் காக்கும் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

குறித்த காவல்துறை அதிகாரிகள் 20 காவல்துறை பிரிவுகளில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என காவல்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

காவல்துறை மரைன் பிரிவு – 0112 454 576 , காவல்துறை களப் படை – 0112 587 229 இலக்கங்கள் மூலம் பொதுமக்கள் அவசர உதவிக்கு அழைக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க