உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

நாட்டில் ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது-வசந்த சேனாநாயக்க

கருத்துச் சுதந்திரமும், ஊடக சுதந்திரமும் நாட்டில் உயர்ந்தபட்ச அளவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பத் துறையில் விரிவான அபிவிருத்திகளை மேற்கொள்வது எமது இலக்காகும் என தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்கென அரசாங்கம் பாரிய பணிகளை நிறைவேற்றியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க