சமீபத்திய செய்திகள்மலையகச் செய்திகள்

மடவளை சிரேஷ்ட பிரஜைகள் சங்கத்தின் வருடாந்தக் கூட்டம்

அரச துறையிலிருந்து ஓய்வு பெற்றவர்களது அமைப்புக்களில் ஒன்றான மடவளை சிரேஷ்ட பிரஜைகள் சங்கத்தின் வருடாந்தக் கூட்டம் (14.7.2019) நேற்று மடவளை மதீனாமத்திய கல்லூரி மண்டபத்தில் இடம் பெற்றது.

குறித்த கூட்டத்தில் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.ஜலீல், ஓய்வுபெற்ற அதிபர் ஐ.எம். முக்தார் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.

கருத்து தெரிவிக்க