உள்நாட்டு செய்திகள்புதியவை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குள்ளான பெண் உயிரிழப்பு

ஏப்ரல் 21 ஆம் திகதி மட்டக்களப்பில் உள்ள சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் காயமடைந்த 22 வயது பெண், றாகமை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த தகவலை றாகமை வைத்தியசாலை தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

கருத்து தெரிவிக்க