பொன்மொழிகள்

வினோபாஜியின் உபதேசங்கள்!

  • கற்பனையின் சிறகுகளைக் கிள்ளாதே. அதற்கு மாறாக, எண்ணத்தால் பரந்த மனப்பான்மை கொள்.
  • வாழ்வில் உயரிய நோக்கமும், ஆர்வமும் இல்லாவிட்டால் ஒரு அடிகூட உன்னால் முன்னேற முடியாது.
  • மனதின் சக்தியை உணர்ந்து நடந்து கொள். ‘நிச்சயம் வாழ்வில் முன்னேறுவேன்’ என்று செயல்படு.
  • விலங்கு போல இழிவாக நடந்து கொள்ளாதே. மனிதப்பிறவியை முன்னேறுவதற்கான கருவியாக பயன்படுத்து.

 

 

கருத்து தெரிவிக்க