உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

மரண தண்டனையை எதிர்த்து கோட்டையில் ஆர்ப்பாட்டம்

நாட்டில் மரண தண்டனையை அமுல்படுத்த ஜனாதிபதி எடுத்துள்ள முடிவுக்கு எதிராக இன்று (ஜூலை 3) கோட்டை தொடருந்து நிலையம் முன்பாக போராட்டம் நடைபெற்றது.

கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவினரால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியிலும் உலக நாடுகளிலும் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க