உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பொலிஸ்மா அதிபர் ,பாதுகாப்பு செயலாளரை சந்தேக நபர்களாக அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சந்தேக நபர்களாக பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) புஜித் ஜெயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ ஆகியோரை பெயரிடுமாறு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

தற்போது அதிகாரத்தில் உள்ள பொலிஸ் மா அதிபருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர்களை நீதிமன்றங்களுக்கு முன் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க