உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

பசறையில் குளவி தாக்குதல் 10 பேர் பாதிப்பு

பசறை பகுதியில்  10 இளைஞர்கள் குளவி தாக்குதலில் இலக்காகியுள்ளனர்.

பசறையில் அமைந்துள்ள சிறிய உலக முடிவை பார்வையிட சென்ற நிலையிலே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலின் பாதிக்கப்பட்டோர் 20-25 வயதுடைய இளைஞர்கள் ஆவர்.

குறித்த பகுதியில் அமைந்திருந்த குளவி கூட்டை பருந்து ஒன்று தாக்கியதாலே இவ் விபத்து இடம்பெற்றுதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க